பள்ளப்பட்டி அருகே நடந்ந சாலை விபத்தில் வஃபாதான ஆலிம்கள்உட்பட 9 பேரின் குடும்பத்தார்களுக்காக கடந்த 10-4-2015 அன்று ஜாமிஆவில் வசூல் செய்யப்பட்ட நிதியை தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மூலம் 16-4-2015 அன்று வழங்கப்பட்டது நிதி உதவி செய்த மற்றும் அதற்காக முயற்சிகள் செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை தந்தருள்வானாக. ஆமீன்.

No comments:
Post a Comment