சாலை விபத்தில் வஃபாத்தான பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் உலமாக்களுக்கு லால்பேட்டையில் துஆ மஜ்லிஸ்.
சாலை விபத்தில் வஃபாத்தான மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்கள் மோதினார் ஆகியோரின் மறுமை வாழ்வின் உயர்வுக்காக 3.4.2015 அன்று லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் JMA அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது. அவ்வமயம் JMA அரபிக்கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்கள் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் உலமாக்கள் ஜமாஅத்தார்கள் ஆகியோர் பங்கேற்று
யாஸீன் ஒதி துஆ செய்தனர்.
No comments:
Post a Comment