லால்பேட்டை சிங்கார வீதி,ஜன்னத் நகரில் இன்று 3-4-2015 வெள்ளிகிழமை காலை 7 மணியளவில் புதிய பள்ளிவாசாலுக்கான கிப்லா அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தலைமை தாங்கிய மொளலானா மொளலவி,அல்ஹாஜ்,காரி,முப்தி A.நூருல் அமீன் ஹஜ்ரத் கிப்லா அவர்களால் கிப்லா வைக்கப்பட்டது
தாருல் முத்தகீன் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கடைசியாக புதிய பள்ளிவாசல் நன்முறையில் நிறைவு பெற இறைவனிடம் துஆ செய்தனர்.
No comments:
Post a Comment