அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இராமநாதபுரம் மாவட்டம்,அபிராமம் கீழப்பள்ளிவாசலில்,
50 வருடங்களுக்கும் மேலாக, தலைமை இமாமாக
பணியாற்றிய,மூத்த மன்பயீ ஆலிம், மௌலானா மெளலவி
அல்ஹாஜ் M.A.முஹம்மது சுல்தான் மன்பஈ ஹழ்ரத்
அவர்கள் 09-06-2017 இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு
10:30 க்கு அபிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின்
நல்லறங்களையும்,மார்க்க சேவைகளையும், ஏற்றுக் கொண்டு,
குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னத்துல்
பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக
என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும்
குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள்
அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய
பொறுமையை தந்தருளவும்,மன்பயீ ஆலிம்
குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னத்துல்
பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக
என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும்
குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள்
அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய
பொறுமையை தந்தருளவும்,மன்பயீ ஆலிம்
இணைய தளத்தினர் துஆச் செய்கிறார்கள். ஆமீன் ஆமீன்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
No comments:
Post a Comment