Wednesday 26 October 2016

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாலர் மௌலானா மௌலவி முஹம்மது முஹ்ஸீன் மன்பஈ ஹள்ரத் மறைவு !!!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாலர்,
 தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் செயர்குழு 
உறுப்பினரும் மிக நீண்ட காலமாக முபாரக் ஜும்ஆ பள்ளியின் 
மக்தப் ஆசிரியராக பணிசெய்த மௌலானா  மௌலவி
முஹம்மது முஹ்ஸீன் மன்பஈ ஹள்ரத் அவர்கள் 
26-10-16 இன்று காலை வஃபாத் ஆகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலவி அவர்களின் நல்லறங்களையும்,
மார்க்க சேவைகளையும், ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும், மன்பயீ ஆலிம் இணைய தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

No comments:

Post a Comment