ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் முன்னால் முதல்வர்
மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஷைகுல் ஃபிக்ஹு
அல்லாமா S.A.அப்துர் ரப் ஹழரத் கிப்லா அவர்களுக்கு,
தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் அருகில் உள்ள குடவாசல்,
பரகதாபாத் ஜாமிஆ ஜன்னாதுன் நயீம் அரபுக் கல்லூரியில்
04- 09- 2016 அன்று நடைபெற்ற விழாவில், சன்மார்க்க
சேவகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.எல்லாம் வல்ல அல்லாஹ்
ஹழரத் கிப்லா அவர்களுக்கு, நீண்ட ஆயுளை வழங்கி
பேருதவி செய்வானாக ஆமீன்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
No comments:
Post a Comment