மானியம் ஆடூரில் இயங்கி வரும் பாத்திமா(ரலி) லில்பனாத் மகளிர்
அரபி கல்லூரியின் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 18.05.2015 அன்று
மாலை 5.00 மணியளவில் அல்-அக்ஸா ஜாமிஆ மஸ்ஜித்
வளாகத்தில் மவ்லானா மவ்லவி A.சபியுல்லாஹ் ஹஜ்ரத்
அவர்கள் தலைமையிலும் முத்தவல்லி, மதரஸா நிர்வாகிகள்
முன்னிலையிலும் நடைபெற்றது.
வளாகத்தில் மவ்லானா மவ்லவி A.சபியுல்லாஹ் ஹஜ்ரத்
அவர்கள் தலைமையிலும் முத்தவல்லி, மதரஸா நிர்வாகிகள்
முன்னிலையிலும் நடைபெற்றது.
No comments:
Post a Comment