Thursday, 28 May 2015

மானியம் ஆடூரில் நடைபெற்ற பாத்திமா(ரலி) லில்பனாத் மகளிர் அரபி கல்லூரியின் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

 மானியம் ஆடூரில் இயங்கி வரும் பாத்திமா(ரலி) லில்பனாத் மகளிர் 
அரபி கல்லூரியின் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 18.05.2015 அன்று
மாலை 5.00 மணியளவில் அல்-அக்ஸா ஜாமிஆ மஸ்ஜித் 
வளாகத்தில் மவ்லானா மவ்லவி A.சபியுல்லாஹ் ஹஜ்ரத் 
அவர்கள் தலைமையிலும் முத்தவல்லி, மதரஸா நிர்வாகிகள்
 முன்னிலையிலும் நடைபெற்றது.
11270408_
சென்னை வடபழனி ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் 
மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் G.M.தர்வேஷ் ரஷாதி ஹஜ்ரத் 
அவர்கள் பேருரை நிகழ்த்தினார்கள்.

11221737_
அதை தொடர்ந்து மவ்லானா மவ்லவி ஹாபிழ் முஃப்தி 
அல்ஹாஜ் A.நூருல் அமீன் மன்பயீ ஹஜ்ரத் கடலூர் மாவட்ட
 அரசு காஜி அவர்கள் மாணவிகளுக்கு பட்டம் 
வழங்கி  சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக துஆவுக்கு பிறகு அல் அக்ஸா ஜாமியா மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாஃபிழ் H.இம்தாதுல்லாஹ் நூரானி ஹஜ்ரத் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment