Showing posts with label மானாமதுரை மௌலானா அலாவுதீன் மன்பயீ ஹழ்ரத் மறைவு. Show all posts
Showing posts with label மானாமதுரை மௌலானா அலாவுதீன் மன்பயீ ஹழ்ரத் மறைவு. Show all posts

Monday, 14 November 2016

மானாமதுரை மௌலானா மௌலவி அலாவுதீன் மன்பயீ ஹழ்ரத் மறைவு !!!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மலேசியாவில் நீண்ட காலம் பணி செய்த,
மானாமதுரை மௌலானா மௌலவி 
அலாவுதீன் மன்பயீ ஹழ்ரத்
அவர்கள், இன்று காலை வ ஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் 
நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை 
மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' 
எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று 
துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் 
குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் 
நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் 
அழகிய பொறுமையை தந்தருளவும்,
மன்பயீ ஆலிம் இணைய தளத்தினர் 
பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன் !!!

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.