Saturday 3 September 2016

கடலூர் மாவட்ட அரசு காஜியின் துல்ஹஜ் பிறை அறிவிப்பு !!!


தமிழகம் முழுவதும் எங்கும் பிறை தென்படாததால் 04.09.2016.ஞாயிற்றுக்கிழமை துல்ஹஜ் பிறை 1. ஆரம்பமாகிறது.


இன்ஷாஅல்லாஹ் 13 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை
ஈதுல் அள்ஹா, ஹஜ்ஜுப்  பெருநாள் என்று  கடலூர் மாவட்ட அரசு 
காஜியும் JMA அரபுக் கல்லூரியின் முதல்வருமான
மௌலானா மௌலவி A. நூருல் அமீன் ஹழரத் அவர்கள் 
அறிவித்துள்ளார்கள்.

வெள்யீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

No comments:

Post a Comment