Thursday 29 May 2014

விழுப்புரத்தில் நடைபெற்ற ஷரீஅத் விழிப்புணர்வு மாநாடு 28.05.2014

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான, மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் இனிக்கும் இல்லறத்தை இறைவழியில் காண்போம்.. என்ற தலைப்பில் பேருரையாற்றினார்கள். 

No comments:

Post a Comment