Wednesday, 2 April 2014

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரியின் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் கட்டிட வளாகத்தில் புனிதமிகு புகாரி ஷரீப் மஜ்லிஸ் 38 ஆம் ஆண்டு துவக்கம்.



லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரியின்  
புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் கட்டிட வளாகத்தில் புனிதமிகு 
புகாரி ஷரீப் மஜ்லிஸ் 38 ஆம் ஆண்டு துவக்கம்.

ஜமாதுல் ஆகிர் பிறை 01 { 01.04.2014 } செவ்வாய் மாலை புதன் இரவிலிருந்து ரஜப் பிறை 01 வரை தினசரி அஸர் தொளுகையிலிருந்து இஷா தொழுகை வரை உலமா பெருமக்களால் ஓதப்பட்டு,இஷா தொழுகைக்கு பின் விளக்கவுரை நடைப்பெறுகிறது.

நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.

No comments:

Post a Comment